Saturday, October 8, 2022

ஆகாய நீர்

ஆகாய நீர்- 1

 

வெள்ளை காகிதம் என்பது உயிர்....அதில் கருப்பு புள்ளியிட்டு கவனித்தால்.... நொடிகளில் அது காகிதத்திற்குள் அங்கும் இங்கும் ஓடி .... ஒரு படியில் மறைந்து விடும்..... தொடர்ச்சியாக யோகப்பியாசம் செய்கிறவர் .....அந்த பேப்பரை எடுத்து பார்த்தால் கருப்பு புள்ளி தெரியாது..... அப்படி தெரிந்தால் .... செய்கிறவர் கண்கள் மேல் நோக்கி நகர்ந்து செல்லவில்லை என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள்......மாய உலகம் .... இந்த மாயை சூழ நம்மை சுற்றி வரும்...... மாயை பல வகைகளில் மறைந்திருக்கும்..... அதற்குள் ஒன்றி செல்லவும் அதை கைக்கொள்வதுமே கருமமே கண்ணாக பெரும்பாடு படுகிறார்கள்...... சமீஞ்சைகள் வெளியே இருந்து தான் வருகிறது......பல வருடம் முன்பு சொன்னப்போது சிரித்தார்கள் .... மூளை கூட வெளி சமிஞ்சைகளால் உட்படுத்தப் பட்டிருகிறது.... உடலில் உள்ள ஒரு இடம் மூலம் அவரவர் காலத்திற்கேற்ப்ப ஆற்றலை அதை கிரககித்து கொள்கிறது ...... நாம் வானில் அல்லவா இருக்கிறோம்... வானத்தின் மேலே உடம்பும் உயிரும் இருப்பது எதற்காக இந்த மாயை துரத்தி பாய்கிறது ..... அந்த துகள் உடம்பெல்லாம் முன்பும் பின்பும் ஓடி வெளியேறி நிற்கிறது..... அந்த கர்த்தா எங்கிருக்கிறார்.... ஆற்றல் முழுவதும் எதை கட்டுப்படுத்துகிறது ..... பாதரசம் வாய் வழியே துப்பி எடுத்து வீசி எறிந்து விட்டு..... உயிரும் பாதரசமும் ஒன்றிபிணைத்து கொள்கிறது .....திருப்பி எடுத்து உடம்பிற்குள் சேர்க்கிறது... உடம்பு பாதரசத்தை வெளியிட நீர் கழித்து சேர்த்து வைக்குமா இந்த மண்......லிங்க ரசமா இது.....வாங்க முடியாத விலை வெளியில் ..... கழிவில் தங்க துகள் வருகிறதா என்று கழிவிடத்தில் பார்த்து விட்டு மூடவும் .... இயற்கை வெப்பத்தை தாங்காத இந்த உடம்பு..... நாக்கில் கங்கா ஜலத்தை மூன்றே சொட்டு விட்டு கண்கள் வழியே பார்த்தால் சூரிய கதிர்கள் உள்ளில் பாய்வதை தெரியாமல் தவிட்டு பானைக்குள் ரசமணியை போட்டு பானை முழுவதும் பஸ்பமாகி போய் விட்டது..... தூக்கிக் கொண்டுபோய் ஆற்றில் கொட்டிவிட்டு வந்தார்கள்......சமாதியின் உள் இருந்த குருவை எழுப்பி ஏன் இப்படி இயற்கை எதிர்ப்பாகவே இந்த மாயை நம்மை அழைத்து செல்கிறது.....மீண்டும் சமாதி குழிக்குள் உள்ளே போய் விட்டார்...... இயற்கை சாராம்சம் மிக பெரிய பொக்கிஷும்.....இந்த மருந்துகள் , பஸ்பம், பாஷாணம் எல்லாம் உடம்பில் உருவாகும் ஆற்றல் எடுத்து கொண்டு ஒப்புமை கொள்ள ஞானம் சக்தியால் அணுவை பிசைந்து வாய்க்குள் தள்ளி விட உடம்பெல்லாம் ஆயிரம் நரம்புகள் மின்சாரம் பாய்வதை போன்று கண நேரம் மறைந்து கழிந்தது..... எதை சுகிக்க இந்த மெய்யுணர்வால் மட்டுமே அடைவது.......