Showing posts with label VAASI YOGAM / VAASI YOGA. Show all posts
Showing posts with label VAASI YOGAM / VAASI YOGA. Show all posts

Friday, August 14, 2015

Vaasi Yogam /Vasi Yoga -8

Vaasi Yogam /Vasi Yoga -8
வாசியோகம்-8
தியானஞ்செய் யென்றீரே சற்குருவே ஐயா
தேறாம வலையுதையா மயக்கமாகி
தியானந்தா னேதேதோ யென்றுயெண்ணி
திடங்கொண்டு நிற்கவில்லை யறியாவண்ணம்
தியானந்தான் சொல்லக்கேள் மாணாக்கனே
செவியிலுப தேசம் வைத்த குருவையுள்ளி
தியானந்தன் சுழிமுனையில் வாசி முட்டிப்பாரு
சித்திக்கு முபதேசம் பக்கந்தானே
தேரையர்

தானென்ற யோகத்துக் குறுதியென்ன
தன்மையுள்ள வாசியென்ற மூலமூலங்
கோனென்ற குருவருளால் வாசி மூலக்
குறிப்பறிந்து கொள்ளுவது மென்னவென்றால்
நானென்ற வாணவத்தை நலமாய்த் தள்ளி
நடுவான பூரணத்தைப் பற்றிக் கொண்டு
மானென்ற பிரணவத்துள் மனதைவைத்து
மகத்தான கேசரியைத் தொழுது நில்லே
இராமதேவர்

வந்ததுவும் போனதுவும் வாசி யாகும்
வானில்வரும் ரவிமதியும் வாசி யாகும்
சிந்தை தெளிந் திருப்பவனா ரவனே சித்தன்
செகமெலாஞ் சிவமேன்றே யறிந்தோன் சித்தன்
நந்தியென்று வாகனமே துால தேகம்
நான்முகனே கண்மூக்குச் செவிநாக் காகும்
நந்திமுகன் சிவசத்தி திருமூச் சாகும்
தந்தைதாய் ரவிமதியென் றறிந்து கொள்ளே
வால்மீகர்

நடுவனை தனிலேறி சிவசிவ
நாடிய குண்டலி வட்டத்துள்ளே
அடிநடு முடியறிந்து சுடரதில்
அனுதினம் வாசிகொண் டமிர்தமுண்டு
படியறிந் திசைநாதம் சிவசிவ
பத்துமொரு மித்துவரு பழக்கமதால்
வடிவுள்ள ஜெகஜோதி கமலமலர்
வந்துபணிந்தவ னான்காணும்
திருவள்ளுவர்

தெளிந்திடும் சக்கரம் மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அந்நடு ஆக்கி
குளிர்ந்த அரவினைக் கூடிஉள் வைத்து
நளிந்தவை அங்குஎழு நாடிய காலே
சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே
திருமூலர்

பாருனக்கு உரைப்பதற்கு புத்திகேளு
பரமகுண முடையவனே பாலிப்பார்பாண்
மேருனக்குச் சிரமீதி லிட்ட வாராய்
மதிசயநயபய வயமென்றெ நிற்கவேணும்
துாருனக்குப் பயன்பூரு மைந்தைக் கூட்டி
துாக்கிடு கபாலமண்ட கோளத்துள்ளே
வாசியென்ற சுவாச பந்தனமே செய்து
வாய்பிசகா திருத்தாக்கால் வாய்க்குமென்றே
நந்தீசர்

எத்தனை காலமுந்தான்
யோக மிருந்தாலென்
முத்தனு மாவாயோ
மோட்சமு முண்டாமோ
வாசியி லேறியடி
வான்பொருள் தேடா யோ
வாசியி லேறினாலும்
வாராது சொன்னேனே
அகப்பேய் சித்தர்

உச்சிக்கு மேற்சென் றுயர்வெளி கண்டோர்க்கு
இச்சிப்பிங் கேதுக்கடி குதம்பாய்
இச்சிப்பிங் கேதுக்கடி
குதம்பைச் சித்தர்

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறி உன்புதுமை மெத்தவுண்டு
உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானெடுததுக்
அழுகனிச் சித்தர்

செலுத்துவதும் உண்ணாக்கில் அண்ணாக்கையா
சென்றேறிப் பிடரிவழித் தியானந் தோன்றும்
பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி
பருவமாய் நாடிவைத்துப் பழக்கம் பண்ணே
ரோமரிஷி

அடைவாஞ் சக்கரத்தில் திரிவாசி சூட்டிக்
கூடச் சிந்தாமணிக்கு பீசமாச்சு
குணமான சக்கரத்திற் பதித்துப்போடு
நாடியே போகருட கடாட்சத்தாலே
நலமான புலிப்பாணி பாடினானே
புலிப்பாணிச் சித்தர்

The continuity of the previous post on the vaasi yoga, the verses on Mahayogi theraiyar describes on how to learn the vaasi yoga from masters instead of searching and practicing meditations without any results. Mahayogi Nandesar explained about the vaasi yoga on practices of holding the prana to attain the lord. Mahayogi Valmiki describes on the inhale and exhale of breath with explanation on vaasi yoga. Also describes about details of construction in lord Shiva in temple, Nandhi and Ganesha, Subramaniyar with respect to vaasi yoga for understanding the succession in nature and the internal body. All Mahayogis are described on the practices of vaasi yoga and the procedures in above verses exposes the originality on the hidden yogic practices to attain the god.
The description of the procedures mostly discloses on where the energy as vaasi taken from the internal body through the centre nerve of the humans confined to the tiny hole of a needle which is placed between eyes, ears, nose, and mouth. The rising of vaasi in the internal body as we can observe when it’s started the reciprocation of internal vaasi trips. The breath of the holy squeeze starts to swerve at one point and directly pierce in to the gate of the temple where Nandhi in the throat has blocked here. If the practices of vaasi yoga carried out strictly and regularly for prolonged years, sincerely the eyes will be opened and attain the universe where it has been kept as tapping point, hidden as internally; to unlock the door to reach the Samadhi called as universe. The above compilation of vaasi yoga by yogis in Tamil has been published in a book which was compiled from various books and I have taken some of the verses to understand the specialization of vaasi yoga from siddhars/Maha yogis.
The master should have thorough knowledge where they encountered in to the arts. If the continuity has been taken from the source, the changes built by them should not rearrange or rebuilt the original practices of vaasi yoga.
The vaasi yoga takes a yogi to attain the surface layer of universe initially and deposit in to end of the universe and shifted to swim down to the other end, where its starts and can able to understand where we located and stand on that.  The atoms are so small, its evasion, we can understand when the approach of the layer is confined. That’s why all yogis say keep quiet, somebody standing here, someone hearing our conversations. They can able to make others to make a call to you or disconnect the raising of thoughts. This is the connection of the universal layer where the person should get response on his position when he activates from other end of the world. Why the brain has connected with highly sensorial system of receiver, emerger and creator? The ability to alter or shut down the brain comments as presence is controlled entirely by the soul and mind which operates from the universe.
It’s a soul, soul is working on the surface layer of the universe, it penetrates to, and it takes all the files from the data disk to the server which connects externally to the universe and dump in to the squares where the place kept for the individuals.. Brain which command to certain extent, like mobile to mobile can pass with the tower of a cell phone. In between, the mobile to mobile as brain and soul to universal layer as creator,  the master, we can assume as administrator one of them, accordingly with the eligibility of the great masters where they don’t allow us to penetrate in to universal tapping point. The yogi as disciples himself or herself found the location where master used to connect. One fine day he/she observed the master server located in the physical body, the shadow of the universal server, the continue connection in between appears as partially dissolves and reappear in front of them internally. Then disciple starts to receive the signals from the universe and connected to all yogis where he stands.
Some years back, I went with my friend to auction in bank for a flat bid. On a auction day with lot of expectations friend came even I know it gets materialized due to consultation of my guru. In addition to that, behind bank people became close to my friend after frequently conversed with them. But the auction day, a dentist came with his father who is not in our program and they started raising the amount which was unexpected. Every time My friend went to another room and made call to uncle who was deciding authority. But here the dentist says at any cost they want to challenge the auction to buy the entire three flats. The proposals have been raised suddenly and reached the amount which was equal to the same constructed flat. The old building is not worth as it is for that amount which was raised. That time they gave some time for discussion, I called the person who was well wisher of me and one of my guru. He said give me five minute and also said you can achieve the target which was not entertained by those people came for proposal. It’s happened suddenly there after five minutes, the whole atmosphere was broken by him and shuffles it through the connection of the universe and makes the layer as situations around us and change to us what I asked to do the favour which I requested earlier. It’s a way of approach to the layer of universe where we came out from the bubble ball during the meditations and tried to touch at the end of the meditations. This is the one of the way to request to the universal for any person, by any person whom they are really mastered and achieved.
We took the final bid and registered to my friend. After the bid, the dentist says to me suddenly and exactly apposite to their view what they said me in the beginning of auction. This is the arrangement of destiny which is running on the particular period and time which is shifted to prior to the cube of whole fixed to my friend or shifted to future cube whatever be vacant at time. At any stage the period and time replace the original slot which it was altered on that day to receive the favour shuffled the natural action by us artificially. So it should always remember that the arrangements and shifting made on that time will be suddenly changed and rearranged towards friend or me and tried to replace where we did the replacement. This is called destiny rearrangement. People in the villages used to say that “see one day, we meet again and avenge will be done and earth is rotating’. It’s an accent of vocabulary during the conversation on the destiny.
Some of the yogis after their dedicated meditation of twelve years can able to reach the universal complex within a second and observe what we have done and what we wants to do when asked for favour. Some people with dedication can understand a day in future how they can connect in the universe internally day by day practices. Once it reaches it connects and displays the visuals where they stand and take back the structure of present birth. The vaasi yogis most of them are well connected with the universe and able to tap at any time any period and at any level of length, here as the distance. As same as the masters carried out situations on the ground to receive the favour for us, as a like my friend hardly need a flat for future life. I know it will be materialized and favour to us. But, in between the intercalations of the incidents has happened. Because, the formed layer on the squares of the whole universal frame of the individual has intrusions due to wavering mind of friend on that particular day. I bring to an end here. Otherwise people track to observe how the tapping point of the layer will be connected internally and will be misguided, where unaware they should stand, it is to be avoided here.
Some months after, my friend called me from the office and asked me to find out the spectacle which was lost somewhere else and asked me to find out the place. This is the output of the favour if you form the situations in the destiny. This is the clarity of the individuals when it get materialized and misuse the nature for simple material consciousness. As same as we were unable to realize where we are and we have lost the chances which was raised for us to attain the huge benefits. As same as a friend, had kidney problems and examined all analysis results. It’s also be deviated by the request and prayer to guru. It’s happened depends upon the obligations of the individuals. I skip here this topic to future.
The vaasi yogis have different techniques to attain the Samadhi, but the procedure is the one to attain the Samadhi, the end stage of meditation. Unknowingly people practice number of yoga courses has been started at the end of streets. They did not really aware what is Banthanam and Kumbakam which is away from the normal procedures. The normal breath structures will be easily swerves without any sound and it takes you slowly, gradually to the end point of the beginning centre. The kumbakam takes itself routinely depends upon the practice of meditator. Here always masters used to come for the disciples and qualify the students accordingly. Then we come to know where we are lacking behind on these practices. Verses of vaasi yoga have taken here to describe the importance and to understand the original fundamental structures which was formulated and practiced by mahayogis. Why we deviated from the main stream to secondary channels and branches to another end of the yoga practices and makes us stand in highly confused stages and routinely, regularly ask thick questions on highly supreme yogic practices which was constructed and followed by Mahayogis for thousands of years.







Wednesday, August 12, 2015

Vaasi Yogam /Vasi Yoga -7

Vaasi Yogam /Vasi Yoga -7
வாசியோகம்-7

நடக்கிலும் வாசி பாரு நாட்டமும் வாசி பாரு
முடக்கிலும் வாசி பாரு முனைசுழி வாசி பாரு
மிடக்கிலும் வாசி பாரு அறிவிலும் வாசி பாரு
திடக்குரு நாகை நாதர் திருநடஞ் செய்வாய் நெஞ்சே
கணபதிதாசர்

அறிவான கண்ணெதென்றல் புருவவாசி
அங்கத்திற் பம்பரம்போ லாடினாக்கால்
முறிவான பூட்டுடைத்துப் புருவமத்தி
மூக்கோடும் வாசியது நெற்றியேறில்
தெறிவான யிவ்வாசல் பத்தாம் வாசல்
சிறுவாசல் அறிவாசல் யோகவாசல்
குறியான மணிவாசல் குருவின்வாசல்
கோபுரவாசல் தெரிவா யானாற்பாரே
காகபுசுண்டர்

நில்லடா நிலையறிந்து கமலக்கண்ணை
நிசமான வாசியினா லண்டமேவி
நில்லடா அந்தநிலை சொந்தமாக
நின்றுமனக் கண்ணதனால் தன்னைப் பார்த்து
நில்லடலா நின் தேகம் சோதிபோலே
நின்றிலங்கும் புருவநடு உச்சிமீதில்
நில்லடா அந்தநிலை வாசி கொண்டு
நிரந்தரமுந் தன்வசமாய் நீதான் காணே.
அகஸ்தியர்

தள்ளுகின்ற வுறுப்பு வந்தால் கருவைக்கேளு
சாதகமாய் குண்டலிக்குள் வாசி வைத்துத்
தெள்ளுகிற பிராணாயம் பண்ணித்தீருந்
திரண்டொயுஞ் சிலம்பொலியுங் காணும் காணும்
நள்ளுகிற கண்டத்தே யங்கென் றுாணும்
நலம் பெரிய புருவமையந் திறந்து போகும்
அள்ளுகிற கனிபோலே யமிர்தம் வீழும்
அப்பொழுது காயசித்தி யறிந்து கொள்ளே
சட்டைமுனி


போகுமே வாசியென்ற  புரவி மட்டம்
பூரித்தால் வெகுவேகம் புகலப்போகா
தேகுதற் கிடம் பார்க்கும் எகிரியோடும்
ஏங்காமலுன் மனத்தை யுன்னா லுன்னை
வாகுடனே வலம் புரியின் சங்கை மெல்ல
வழுவாது இழுத்து நடுத்தம்பம் ஏற்று
சாகுபடிக் காரரைவர் சடுத்தம் செய்வார்
சமர்த்தாகக் கேசரம் சேர் கடினம்போமே
கோரக்கசித்தர்

 உண்மை யிப்படி யென்றுகந்து நீ வாசியைத்
தன்மை யிதென்று சார்ந்து செலுத்தினால்
சின் மயமாகி சிறக்குஞ் சிவயோகம்
நன்மை யிதெனவே நாட்டங்கள் கண்டிடே
சுழியினில் வாசி சுழன்று ருகாமலே
வழிதுறை கண்டு வாசியை யேற்றிடு
அழிபடு தேகமாதி நிலைத்திடும்
முழிநடு சிக்கென முன்னிலைப் பின்னே
மச்சேந்திரர்


பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை
நாட்டில்லாத நாதனை நாரிபங்கன் பாகனை
கூட்டி மெல்ல வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டக்காரர் குசுகுசுப்பை கூப்பிடா முடிந்ததே
திண்ணமென்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணலன்புளன் புருகி அறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிரே விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணியெங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பேனே
சிவவாக்கியர்


மவ்வக் குடத்திலே பாம்ப டைப்போம்
மணிவட்ட வாசியை வாரி யுண்போம்
வவ்வக் குடங்களைத் தள்ளி விடுவோம்
வக்கிர சொப்பனத் தாண்டி விடுவோம்
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம்
பஞ்ச கருவியைப் பலிகொ டுப்போம்
சிவ்வுரு வாகியே நின்றோ மென்றே
சீர்பாதங் கண்டு தெளிந் தாடாய் பாம்பே
பாம்பாட்டிச் சித்தர்


மருவையிலே ரவிமதியும் சுழிமுனை மூன்றும்
வாய் அதிர்ந்து பேசாதே மனதில் காணும்
அருவையிலே சகலமெல்லாம் ஒன்றுக்குள்ளே
அகண்ட பரிபூரணமாய் நிற்கும் கால்தான்
திருவையிலே பளிச்சென்று ஒளிதான் வீசுமே
திருவாகி வாசியென்ற இயல்தான் மைந்தா
பருபமுடன் ஆதார மூலம் பார்த்து
பக்திகொண்டு புருவமதில் பணிந்து நில்லே
காலங்கிநாதர்


வீடுமது தலைவாசல் அதுமேல் வாசல்
வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல்
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல்
திறமான பன்னிருவர் காக்கும் வாசல்
ஆடுகிற புலியாகி நின்ற வாசல்
அரகர சிவசிவா வாசிவாசல்
கூடுகிற முக்கோணப் பரங்க ளாகிக்
குறுகுமதி பெருகுமதி கூறொண் ணாதே
கருவூரார்


உண்மையாய் இதைபோல எளிதில் சித்தி
உத்தமனே மற்றொன்றில் இல்லையேதான்
பண்மையாம் பல்உயிராம் காலமெல்லாம்

பார்த்தாலுங் கிட்டாது பாரிலில்லை
துண்மையாய்ச் சொல்உயர்ந்த வாசிதானும்
சுருதிமுடிந்து இடம்சுளுவாம் சூட்சுமமாகும்
வன்மையாம் வாதி சித்தர் ரிஷிகள் யோகி
வாசியைப் போல் சித்தியில்லை மறிந்து நோக்கே
போகர்

ஆண்டிருந்தோ மவுனத்தைச் சுழியினுள்ளே
யாடுகிற வழி மார்க்கம் வாசி பார்த்தேன்
பூண்டிருந்தேன் மனதையங்கே யோட்டிப் பார்த்தேன்
புருவமையத் தமர்திறந்து போனேன் மேலே
தாண்டிடும்போ தறுசபையுஞ் சுற்றக்கண்டேன்
சஞ்சரிக்க மாட்டமற் றவறி வந்தேன்
துாண்டினேன் விளக்கொளியைச் சூட்சங்கண்டேன்
சொற்கபதங் கை கொண்டேன் துயர்வென்றே
கொங்கணார்


கண்டதா ரையினி லுாதிடும் வாசி
கபாலத்தின் வழியதாய்ச் சென்று
கருவூலமாய்ச் சூழ்ந்து பின்னிடமாய்
கருதிவைத் ததுவொரு கடிகை
அண்டமும் வலமாய் ஆராதனையது செய்
தாக்கினை யிடகலை புரிந்து
அசவுமென் மேலாய் யடிபணிந்தருளி
அதுவொரு கடிகைதான் செபிக்க
மண்டல முழுவதும் பிரகாரத்தின் விசிதம்
மணி விளக் கதிக சோதியினிற்
மதியிருந்தோருமை கடவுளி னருமை
வாசி நின்றாடிய னேசம்
புலஸ்தியர்



தெரியாத ஞானவழி கண்ட பின்பு
சித்தமது ஏகாந்த வழியில் நில்லு
அரிதான ஆதார மூலந்தன்னில்
அன்பான அக்கினிதன் னாவிதன்னை
விரியாமல் முக்கோணச் சுவரில் நின்று
மேலான வாசிதனை மேலேயேத்திச்
சரியானபடி சொந்த மனையைக்கண்டு
சங்கையுடன் தானிருந்து தன்னைக்காணே
பிரும்மரிஷி

The above verses on vaasi yoga and practices were written by thirteen siddhars (Mahayogis). It’s a way of yoga practices to achieve their goal in this birth and alive for hundreds of years which is concluded in the record especially on their verses on medicines and meditations.
This has been already written in earlier posts. To understand the curvature of the space time one gets enlightened in the way where our yogis had carried out the yogic practices and attained Samadhi. In the earlier post, the motion of the bus related to the rotation of the earth and the human soul has been explained. It’s a part of gravity and it’s deeply connected with the motion of the earth. The deviation, slanting position of the yogi is pushed away from the rotation of the earth, when the motion is away from the gravity and the meditator tried to comes out from the bubble ball where here is quoted as coverage of the humans.
The vaasi yogi practice by maha yogis in Tamilnadu is the key way meditation for to attain and merge with the entire universe. The mahayogis has been connected to the universe and where ever I met the yogis from different parts, they say about these procedures and practices appear as the same and similar to the vaasi yoga practices.
The above verses by yogis are given to understand the importance of the procedures of vaasi yoga and its benefits to attain the end stage of Samadhi. It’s not initiation; it’s a direct practice which was followed by mahayogis of Tamilnadu. Some verses from above have indicated the rotation of the breath in the internal body. Some of the verses show about the “suzhumunai”- (tamil) Swerving. Some explained the disconnection of the births and Samadhi stages to reach the end of god.
Then the question easily arises why we follow the different types of yoga in these recent generations. Is it possible to attain the divinity? Is it capable to disconnect our millions of years on life continuation?. It may be the difficult practices of vaasi yoga and their strict rules and regulations, common people unable to follow and observe these type of advance practices. Hence, we started doing different types of simple pranayama as meditation taught in the city centres instead of doing the yogic practices. We lost the main object of study due to the practice of this type of pranayama.
Time and period is the one dimension; geometrically represents the instant in which occurs. It’s placed in time, the order of succession. Space is the order of existence.
By doing the vaasi practices the mahayogis attained Samadhi and alive for hundreds of years and written about medicines, Sastras and engraved the medicinal statues like palani. The making of medicinal statues in palani took 300 years to complete by Mahayogi Bohar. The space time of the yogis might have broken the gravity. The above verses explained on the tenth door of the human where they penetrate in to the universe instead of explained as nine doors for prolong period. The description of the sounds influenced on them internally as bell sounds. 
Then the meditator becomes long dead. They have been focused to the centre point of the humans similar to the centre point of the universe where the surface layer creates. Inceptions, I take to come from things outside me where the nature shows limited exposure what I should not touch the core of the universe as other tried to touch earlier. Vaasi yogis have capable to touch the almighty as early due to the pattern and systematic methods of practices for first hard and huge painful twelve years. Most of them are realized and disappear with the entrance of the universe and block the mobile call where it arises to make the call to you from people.
I tried to explain some of the hidden things in vaasi yoga which are mentioned in the above verses in the coming posts once all the other verses will be completed on vaasi yoga. The secret of the pranyama and the ojas by the mahayogis on vaasi yoga will be explained in the coming posts.


Monday, July 27, 2015

Vaasi Yogam /Vasi Yoga -6

Vaasi Yogam /Vasi Yoga -6

சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்
சோதிவந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடு
ஆதிசக் கரத்தினில் அமர்ந்துதீர்த்தம் ஆடுவன்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே
Mahayogi Sivavakiyar

The above verses were written by Mahayogi Sivavakiyar and its published in the source of net and various publications. This has continuation of the vaasi yoga practices and insists in these verses have some of the hidden practices of vaasi yoga and the techniques.
Everyone thinks themselves so abundantly provided with, those who are the most difficult to satisfy in everything else. Some misunderstand the verses and all are mistaken the belief is rather that the judging is a right and distinguish the fact from the error has been committed.
For example the above verses describe how the breath the sense, the soul is the major controller of the physical and internal body to achieve the meditation and the yogic practices of “thuriya theetham” referred as a breath. But of recent in net and books it has been concluded as the practices of younger meditations.  
The greatest minds, yogic minds always capable of the highest excellences are open likewise to the greatest deviation. My mad mind; never perfect on generality of thoughts, clearness, fullfillness due to the imperfection on the study of the thoughts when it’s raised on the higher level of consciousness. I may useless when its control on the souls as its controls the entire universes.
The verses described below on the vaasi yogic practices by Sivavakiyar. The first five describes the importance of vaasi yoga and the relations of the god and the internal destinations. Mahayogis of Tamilnadu describes a part of vaasi yoga practices in all their verses on medicines and yogas.
The breath/prana is described here as lord shiva. The mantra “OM” is united and described here as the extreme end of the knowledge. The rotation of breath, swerving of breath brings to the stream line of the operation and level of travelling on the internal body is well described here. The practice of vaasi yoga and the practices behind is the fundamental and the level of meditations starts with. If the vaasi yoga practice has been fitted it disconnects the entire birth system and its sequences and the karma will be dissolved. It’s an accent as to drink, to eat, to drive, to concentrate, to breathe as indirectly fixed to vaasi yoga practices as parts.

முச்சதுர மூலமாகி மூன்றதான பேதமாய்
அச்சதுரம் உம்முளே அடங்கிவாசி யோகமாம்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமாய்
உச்சரித்த மந்திரம் ஓம்நமசி வாயமே

ஒட்டுவைத்து கட்டிநீ உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்த்தனங்கு வாழுமோ
எட்டுமெட்டு மெட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டுமிட்ட அவ்விலே வைத்துணர்ந்து பாருமே

உண்மையான தொன்ற தொன்றை உற்றுநோக்கி உம்முளே வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல் தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும் கன்மதன்மம் ஆகுமீசர் காட்சிதானும் காணுமே

எய்துநின்னை அன்பினால் இறைஞ்சியேத்த வல்லிரேல்
எய்துமுண்மை தன்னலே இறப்பிறப்பு அகற்றிடும்
மையிலங்கு கண்ணியங்கன் வாசிவானில் ஏறிமுன்
செய்தவல் வினைகளும் சிதறுமது திண்ணமே

திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
அண்ணல்அன் புளன்புருகி அறிந்து நோக்க லாயிடும்
மண்ணமதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணி எங்கள் ஈசனும் நமதுடலில் இருப்பனே
Mahayogi Sivavakiyar
                                     
Method and practice of vaasi yoga by Mahayogi Sivavakiyar
Vaasi practices have been cultivated by most distinguished people in the universe.
The solid superstructures have identified on the nerves of the humans and its foundations of patterned conditions in this vaasi yoga practices. Mahayogis practices different types of vaasi yoga depends on the strength of the human physical and internal body.
In the same way, since in action it frequently happens that no delay of results is permissible? Mostly I feel the truths that appeared to me of some importance of which some other people were generally ignorant, as it appears in my comments on some posts few years back.
Here as instance the verses of the first poem says the closing of the mouth and nose; the breath pass through the line which brings the streamline of the connection where it has been connected as source to the universe. And secondly the closing of all the doors and open the upper doors which go through and reach the plain of knowledge where it glows. Thirdly, cross over the universe when opened the upper doors and return with the essences from the core of external galaxy make the meditator in ecstasy. Fourth fifth, and sixth says about yogi principle and concepts and how they were characterized when they crossover the universe.
Here resolved to exercise my own judgment in re examining verses whenever it makes me mad to get confuses either I should be duly qualified in this verses to understood. Sometimes, its rooted out from mind all errors when continuing the practices of the meditations or with the nearness of great master’s touch. Usually I imitate the master’s way of approach in teaching, delay the facts and divert the people to bring in to original way of truths. So they mostly think I diverting or didn’t say the truth.  
It’s happened usually to all disciples like myself when tends to learn the sastras from the well versed masters. But they never tell lies. They may give partly. Other verses give the practices of the line of breath section and its appearances through internally. Most of the times made a variety of observations and through it with some experiences.

ஆக்கைமூப்பது இல்லையே ஆதிகார ணத்திலே
நாக்குமூக்கை யுள்மடித்து நாதநாடி யூடுபோய்
ஏக்கறுத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லீரேல்
பார்க்கப்பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே

வல்லவாசல் ஒன்பது மருத்தடைத்த வாசலும்
சொல்லும் வாசல்ஓரைந்துஞ் சொல்லவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டபின் இனிப்பிறப்ப தில்லையே

விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களிக்க உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண்கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே

தானிருந்து மூலஅங்கி தணலெழுப்பு வாயுவால்
தேனிருந்து வரைதிறந்து தித்தியொன்று ஒத்தவே
வானிருந்த மதியமூன்று மண்டலம் புகுந்தபின்
ஊனிருந்த தளவுகொண்ட  யோகிநல்ல யோகியே

மச்சகத்துளே இவர்ந்து மாயைபேசும் வாயுவை
அச்சகத் துளேயிருந்து அறிவுணர்த்திக் கொள்விரேல்
அச்சகத் துயேயிருந்து அறிவுணர்த்திக் கொண்டபின்
இச்சையற்ற எம்பிரான் எங்குமாகி நிற்பனே

மவுன அஞ் செழுத்திலே வாசியேறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானு மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே

உருத்தரித்த நாடியில் ஓடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலமேற்ற வல்லிரேல்
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருள் தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே

சிட்டர்ஓது வேதமும் சிறந்தஆக மங்களும்
நட்டகார ணங்களும் நவின்ற மெய்ம்மை நுால்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்குகந்த பித்தெலாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறிந்தபின்

அறிந்துநோக்கி உம்முளே அயன்தியானம் உம்முளே
இருந்திராமல் ஏகர்பாதம் பெற்றிருப்பது உண்மையே
அறிந்துமீள வைத்திடா வகையுமரணம் ஏத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு உம்முளே
Mahayogi Sivavakiyar


The final verses describes about the Vedas, agamas, notes and books, stories and all well old built and make ups will be dumped in to waste yard, when the breath identified as to reach god. Understand of oneness and the internal meditations to cross over the death when the top most doors have been trained to open internally. The distinction between the god and the breath of the soul has been explained in a simple way when the vaasi yoga practices have been followed by yogis.