Thursday, September 20, 2018

SAMADHI

தமிழ்நாட்டில் திருவள்ளுவர் திருத்தணி வெளிப்புற சாலையில்  ஜெயராம சுவாமிகளின் சமாதி  அமைந்துள்ளது.  யோக சித்தியின் வெளிப்பாட்டை உணர்த்த வேண்டி அமையப் பெற்ற ஒரு நிகழ்வை பற்றிய சிறு பதிவிது.  
ஜெயராம சுவாமிகளின் குரு அனுமந்ந சுவாமிகள்.  சமாதி  சாலையில் ஒருபுறம் இருக்க மறுபுறம்  ஜெயராம சுவாமிகளின் சமாதி அமைந்திருக்கிறது. ஜெயராம சுவாமிகள் 1917-ஆம் ஆண்டு சமாதியனாா். குரு அனுமந்த சுவாமிகளே தன் சீடர் ஜெயராம சுவாமிற்கு சமாதி வைபவம் நடத்திவைத்தாா்.  குருவின் கைகளால் சமாதி வைக்க பெற்ற பாக்கியத்தை சீடர்  பெற்றாா் . 
கடந்ந 15.08.2012- ஆம் ஆண்டு  நெடுஞ்சாலைத்துறை(National High way) சாலையை விரிவுப்படுத்துவதற்காக(JCP) கொண்டு ஜெயராம சுவாமிகளின் சமாதி அமைய பெற்றிருந்த இடத்தை அகற்ற வேண்டிய சூழ்நிலை வந்தது.  சமாதி பற்றிய விவரம் அறிந்த பெரியோர்கள் மற்றும் அதை வழிப்பட்டு வந்த பொதுமக்கள் சிலரும் காலை10மணி முதல் மாலை வரை, பொறுமையாக  சுவாமிகளின் தேகத்தை (உடல்)தேடினா். இறுதியாக சுவாமிகளின் தேகம் கண்டுபிடிக்கப்பட்டது.  சமாதி வைக்கப்பட்ட போது அவர் தேகம் எப்படியிருந்ததோ அதே நிலையிலேயே அவரை யோகமர்ந்த நிலையில் கண்டெடுத்தார்கள். அதிகாரிகள், ஊா் மக்கள் அனைவர் முன்னிலையில் சுவாமி தேகத்தை வெளியே கொண்டு வந்தார்கள் .  1917 ஆம்  ஆண்டு வைக்கப்பட்ட இந்த சமாதி  சுமாா் 95 ஆண்டுகள் ஆகியும் சுவாமிகளின் தேகம்  யோக நிலையில் பத்மாசன போட்டப்படியே எந்த மாற்றமில்லாமல்  இருந்திருக்கிறது. இந்த அதிசயத்தைக்கண்டு  ஊா் மக்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.  பின்னர் அவர் தேகத்தை   வெளியே கொண்டு வந்து ஊா்வலமாக எடுத்து சென்று, புதியதாக சமாதி வைபகம் வைப்பது போல் எல்லாவிதமான சடங்குகளை செய்யப் பெற்று எதிா்புறம் அமைந்துள்ள அவர்  குரு அனுமந்த சுவாமிகளின் சமாதி சன்னதி அருகே இரவு 10: மணி அளவில் சமாதி வைக்கப்பட்டது.  அன்று வெயில் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது.   சுவாமிகள் சமாதியில் இருந்து வெளிய வந்தவுடன் சுமாா் இரண்டு கி.மீ பரப்பளவு  வரை மழை பெய்திருக்கிறது. ஆதாரபூா்மான இந்நிகழ்ச்சியை  ஊா் மக்கள் கண்டனர்.
 இப்பதிவு யோகத்தின் உச்சநிலை பற்றியும், மகான்கள் அடைந்த தரிசனத்தை யாவரும் அறிந்து கொள்ள வேண்டியும், அதன் உண்மை நிலைகளை உணர வேண்டி இங்கே பதிவிட்டது, சரியான யோக பயிற்சியை தேர்ந்தெடுத்து , தமிழ் நாட்டில் பல்லாயிர வருடம் பின்பற்றி வருகின்ற இத்தகைய எளிய முறை யோகப்பியாசமே சிறந்தது என்பதை அறிந்து , அதை பின்பற்றி மேன்மையடைவீர்களாக. புகைப்படம் கிடைக்கவில்லை.  வந்தவுடன் இதனுடன் இணைக்கிறேன்.  திருவள்ளூா்−திருத்தணி (பை பாஸ்) சாலையில் ஆற்காடுகுப்பம் என்ற ஊரில் மெயின் ரோட்டில் இந்த ஆசிரமம் அமைந்துள்ளது.

Monday, September 10, 2018

Delivery of Predictions

Delivery of Predictions
How to correlate the way of delivery, the predictions and in what way it will be delivered through divine people. Is it any type of signal is represented? from where its tapped or trapped, in what way is it said, what is its essence? In what way the root of the universe and its interlaced roots and the life of humans are attached. The roots have been hidden. Roots and branches are not different from another and it’s not being hidden. As the world of its attributes continues to follow, our minds seem to be able to analyze it, separate out by analyzing the path through comparisons as if it is in the mind to reciprocate the adjacent and the flap. Unrelatedly of the tiredness of the rotation, it is not enough to be thirsty, distracted, stored, and travelled through it.
Yoga is not just a place to go around what we really thought in a simple way. We have a kind of uneven connection called the karma, like the burden of dirt, faintness, dizziness, and burden on the donkey while climbing up with any distraction.  When it comes naturally, it is the same as it is, and it is made possible to understand this kind of realization. When my grandfather was in Chennai, "In the conversation, he said, "An unidentified image goes through the water tube to the second floor and everyone said that it would be a thief ... There were six houses below that house and six of the above totals was twelve in the building. A water tank was fitted with the motors. The water pipe made of iron that goes with the water is very slim, it's not too heavy to climb, if any climber, it's broken up. On another occasion and I saw a carious figure passing over the pipe when we're playing in the same area. Some people say it will be the ghost. I can identify it and scared of it. if we respond it may attack you, I thought. Another time, I saw a woman dressed in a white sari sitting along the stairway to the building terrace, it was coming down and climbing to the often in the eye. It turned to me. The face is not remembered to me, but its way of action, how it’s going here and there with white sari I still remember. After I saw many movies with this white sari ghosts. Due to this sudden gesture, the brain was inactive, it cannot be alive. Whatever may be the deity, the god, the deities, and many times think over it. Besides the building the next location of Solaiamman temple. After many years, I thought some taken over the goddess by their influence of magic elements and control it.
These deities, divine souls wandering as an invisible form and they wander up and stay below the bottom of the water tank. Being able to change the way you can hear their sound in the air, the breather crossed them and squeeze over us. Sometimes it Pushes the object, the wind pushed? Or does it work? The difference between the devils and the gods will appear easily and understood. A disciple of a great guru once said that he chanted the mantra of goddess Varagi and the goddess appears in front of him as the cluster of bubbles. He was not able to describe. He said its cluster of soap bubbles and taken the image of the god. And it started appearing whenever he chants the mantra. The same he has given to me. As same as many skilled people in these mantra chants and rituals given to me in a small paper. Don’t know. Kept somewhere else long back. Some of the tribal communities had these types of god with animal faces in their hereditary. They send the god or they may take their image and roam around in villages to complete the work or karma whatever it will be decided.
My mother's descendants have been worshipped as a goddess in our village which is located about five kilometres to the east of Kadayanallur town, Tamilnadu. I have met an old person who looks after this small temple for many decades and gives the Prasada after conducting the rituals. My mother used to give the small amount for purchase of oil to light the lamp in that temple. Once a year, they do pooja for that temple.  On that particular day the priest, the old man started saying where the god is coming from the source. The god travelling by the white horse coming from some parts of ambasamudaram place in Tirunelveli district and how it's flying down. It travels through many villages. The priest says, its flying above the place and narrating the incidents happening around and how it crossed the towns. When It reaches near the next village. He tampered. “Now it reaching our village it is coming in our road, its reaches temple. Then we can hear the sound of horses in front of the temple. Some light is walking to the temple which is facing east surrounded by trees. Light goes inside the temple and priest also goes behind it by closing the eyes. He continues saying what the goddess is doing there. Then the god comes out from the temple, and crossed the two feet gate and climbed on horses. When it’s ready to take off, the Horses releases the urine and stools in front of the temple and started flying up from the temple. It continues still, now the old man is not alive. The stool, they make it dried, burned and make it ashes and will be issued to the family members and villages throughout the year. Inside the 4x4 feet temple, we can see a stick, ashes, water in the bronze jug and bronze mug.  There was difficulty in worshipping the goddess because there was no internal way now to reach them. The priest, the old man appears sitting on the footsteps in front of the temple below the shadows of amla tree. the white horse again flew to the goddess.
When the priest, the old man tried to give him the blessing for the descendants, but his grandsons, their hereditary who is eligible to learn the art or handed over, taken over occasions will not have occurred. He was working in the army residing in around Kashmir. The priest, old man photo was captured by my father once he been to. But after his demise, some of the villagers taken his photo from our family album. Sometimes when you see perpendicular or diagonal view, the images, the dark deities will be seen. Let us be amazed by the way we see the wide-open space in the light from the thin light of the universe which comes intermittently.

Many decades, along with the eastern part of Tenkasi, and coastal area of Tirunelveli district, the deities are sitting on the rocks, small mounts erected by villagers through the rituals and talks to them. In the coastal area and most of the dry land area, witchcraft spells and erected goddesses’ structures and statues were communicated to the villages throughout the years. The deities of the tribes were inhabited. Yetchini, the magical goddess and sudalai madan were worshipped by villagers. 

Tuesday, August 14, 2018

குறி சொல்லுதல்

குறி சொல்லுதல்
குறி சொல்லுதல் என்பது எவ்வகை சார்ந்தது.. எந்த முறையில் குறி சொல்லப்படுகின்றது, அதன் சாரம் என்ன? எவ்வகையில் வேருடன் இணைக்கப்படுகிறது.. பிரபஞ்சத்தின் வெளியும் அதன் ஊடமர்ந்த வேர்களும் மனிதனின் உயிரும் எங்கு இணைத்துக் கொண்டன.. வேர்கள் மறைக்கப்பட்டு விட்டன. மறைக்கபடாமலிருந்தால் வேர்களும் கிளைகளும் வேறு வேறு அல்லவே.

உலகியல் தன்னுடைய கற்பிதங்களால் தொடர்ந்து சென்ற வண்ணம் இருக்கும் போது நம் அறிவுக்கு ஏற்றார் போல அதை பகுபடுத்தி செல்ல மனம் இரு பக்கமும் சுழன்று கொண்டும், தட்டு தடுமாறி கொண்டும் தான் இருக்கிறது. களைப்பை பொருட்படுத்தாது தேடியது சரியாக எட்டும் வரை தாகம் தணியாது, பகுத்து, பிரித்து, சேமித்து அதன் ஊடே பயணிப்பது தான் முறைபடுதபட்ட வாழ்கை நெறி.

யோகம் வெறும் சுற்றி வரும் கூடிய தூரமல்ல என்பதும். மனம் களைத்து , பிறழ்ந்து, குறுக்கும் நெடுக்கும் மாய் திரிந்தும், பொதி கழுதை தன் மேல் ஏற்றிய பாரத்தை சுமப்பது போல கர்மா எனப்படும் ஒரு விதமான பரவிய தொடர்பை சுமந்து, முக்கி முனகி  மேடேறுவதைப் போல ஏறிக் கொண்டிருக்கிறோம். அதுவே இயல்பாகி போன பின் அது தானே ஒடிக் கொண்டிருப்பதும், இப்புலனை கொண்டு அறிய ஏதுவாகிறது.

நான் பள்ளி சிறுவனாக இருந்த போது என் தாத்தா சென்னை வந்திருந்தபோது ஒரு நாள்., பேச்சுவாக்கில் அவர் சொல்லியது" ஒரு உருவம் தண்ணீர் வரும் குழாய் மீதேறி இரண்டாம் மாடிக்கு செல்கிறது என்றார். அது திருடனாயிருக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள்.... அந்த வீட்டில் கீழே ஆறு வீடும் மேலே ஆறு வீடென்று பன்னிரெண்டு வீடுகள் மொத்தமிருந்தன. மச்சியில் ஒரு நீர் டேங்க்கும் அதை மோட்டாருடன் பொருத்தப்பட்டிருந்தது. நீர் செல்லும் அந்த இரும்பு பைப் மிக சிறியது.. பளுவைதாங்ககூடிய அளவில் இல்லை. ஒரு ஆள் ஏற லாயக்கற்றது. ஏறினால் உடைந்து விடும். பின்னொரு சாய்ந்திரத்தில் நாங்கள் விளையாடி கொண்டிருக்கும் போது ஒரு கரிய உருவம் குழாய் மேல் ஏறி செல்வதை கண்டேன். மனிதனல்ல அவ்வுருவம். நான் திகைத்தேன்..

சிலரிடம் சொல்லும் போது.. போடா, அது பேயா இருக்கும்...என்றார்கள். என்னால் அதை அடையாளம் காண முடிந்தது, கூப்பிட்டால் நம்மை ஏதும் செய்து விட்டால். மற்றுமொரு முறை வெள்ளை சேலை உடுத்திய பெண் ஒன்று மச்சிக்கு செல்லும் படிக்கட்டில் அமர்ந்திருப்பதை பார்த்தேன்.... அது மேலே போவதுமாய் கீழே வருவதுமாய் இருந்தது.. அடிக்கடி கண்ணில் தென்பட்டது.. அது என்னை நோக்கி திரும்பியது. முகம் ஞாபகத்தில் இல்லை.. மூளை செயலற்று விட்டால் அந்நிகழ்ச்சியை உயிரோட்டமாக பதிவிட இயலவில்லை. தெய்வமா, பேயா, காட்டு தெய்வங்களா என்று பல முறை சிந்தித்ததுண்டு. பக்கத்தில் சோலையம்மன் கோவில் இருப்பதால் எவரும் வசப்படுத்தி வைத்திருப்பார்கள் என்று பிற்காலத்தில் அறிவு தெளிந்ததும் புரிந்து கொள்ள முடிந்தது.

கண்ணுக்கு தெரியாத வடிவில் இவைகள் அலைகின்றன..... நீர் தொட்டிக்கடியில் கீழே வாசம் செய்வது. உருமாறி கொள்வது என்று திரிந்து கொண்டிருக்கலாம் காற்றில் அதன் ஓசையை கேட்கலாம்.. பக்கத்தில் வைத்திருக்கும் பொருளை தள்ளிவிடும்... காற்று தள்ளியதா? அல்லது நாம் கவனிக்க அது செயல் செய்கின்றதா? பேய்களுக்கும் தெய்வங்களுக்கும் வித்தியாசம் விரிவாக தென்படும்.. பழங்குடிகளில் தெய்வத்தை வசப்படுத்தி கையாள்கிறார்கள்... விலங்கு உரு கொண்ட தெய்வங்கள் வசப்படும் என்று கேட்டதுண்டு.... ஒரு பெரிய குருமாரின் சிஷயர்களில் ஒருவர் வாராகி எனப்படும் பன்றி தலை கொண்ட தெய்வத்தை வழிப்பட்டு அது உருவெடுத்து நின்றது எப்படி என்பதை விவரித்தார், பனி படர்ந்த நீர்குமிழ் போல் பரவி நின்றதை கண்டதாக சொன்னார்... அதை வசப்படுத்தும் மந்திரத்தை ஒரு சிறிய காகிதத்தில் எழுதி கொடுத்தார்.. அதைப் போல பலர் எழுதி கொடுத்தனர்.... ஒரு தெய்வத்தை எப்படி பல மந்திரமாக வழிப்பட்டனர் என்று கேள்வி பல முறை மனதில் எழுந்தது..? பூசை செய்து வசப்படுத்தி காட்டு தெய்வங்களை சில குறிப்பிட்ட சமூக அமைப்பினர் தங்கள் வசம் பரம்பரையாக வைத்திருந்ததுண்டு..மாந்திரீகத்திற்கு கையாள்வார்கள்....

கடையநல்லூர் கிழக்கே ஐந்து கிலோ மீட்டர் பிறகுள்ள எங்கள் ஊரில் உள்ள ஒரு மாட தெய்வத்தை என் அம்மா வழி சந்ததியினர் கோயிலமைத்து வழிப்பட்டு வந்துள்ளனர்.. அதில் ஒரு வயசாளியை நான் பார்த்து பேசியிருக்கிறேன். ஊருக்கு செல்லுகையில் அங்கே விளக்கேற்ற எண்ணெய்க்கு பணம் கொடுப்பதை பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட மாதத்தில் நடைபெறும் பூசையில் அதை பாதுகாத்து வரும் பெரியவர் அமர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பாரம். அம்பாசமுத்திரத் திலிருந்து குதிரை  கிளம்பி விட்டது, பறந்து வருகிறது, தென்காசி கடந்தது என்று தெற்கிலிருந்து கடந்து வரும் ஊர்களின் பெயர்களை சொல்லிய வண்ணமே இருப்பாராம்.... வந்தாச்சு என்றவுடன் குதிரை குளம்பொலி சத்தம் கேட்குமாம்.. பூசை நடக்கும். தெய்வம் குதிரை மீதிருந்து விட்டிறங்கி கோயில் உள்ளே புகுந்து வெளியே வருமாம்.. அச்சமயத்தில் குதிரை சாணமிடும்பின்னர் அத்தெய்வம் கிளம்பி விடும்... பூசாரி அமைதியடைவார் குதிரை சாணத்தை திருநீர் செய்து வருடம் முழுக்க கொடுப்பார்கள்...

கோவிலுக்குள் ஒன்றும் இருக்காது விளக்கொன்று எறிந்து கொண்டேயிருக்கும்சிறிய வெண்கல குவளை, சம்பாகைதடி, பிரம்பு. அகம் அங்கே இல்லாததால் தெய்வத்தை வழிபடுதல் சிரமம் ஏற்பட்டது. வாயிலின் படியில் பூசாரி தாத்தா அமர்ந்திருப்பது போலவே கண்டது. அதை உணரும் கணத்தில் நாம் அந்த கரிய பேருருக் கொண்ட தெய்வத்தை பார்க்கலாம். மீண்டும் வெண்மை குதிரை மீதேறி அத்தெய்வம் பறந்து சென்றது.

அவர் சந்ததியினர்க்கு அத்தெய்வ வழிபாட்டை கொடுக்க அக்கிழவர் முயன்ற போது, மாமா வழியில் உள்ளவர் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தாரம். அதனால் அதை அவரிடம் கொடுக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். அந்த கிழவரின் புகைப்படம் ஒன்று என் அப்பா எடுத்தது நீண்டகாலம் இருந்தது. பின்னர் கிராமத்து மக்கள் வீட்டுக்கு வரும் நேரங்களில் அந்த ஆல்பத்தில் இருந்து கிழத்தெடுத்து கொண்டனர்.

சில சமயங்களில் ஒருக்களித்து பார்க்கும் போது கரிய தெய்வங்கள் தென்படும். நம்மை திகைக்கவைத்துவிடும் நேருக்கு நேராக மெல்லிய ஒளியில் பரந்து விரிந்த மன வெளி மூலம் காணும் அப்பேருருவம் நம்மை சிலிர்க்க வைத்து பயம் பொருத்தி விடும்.

பல ஆண்டுகளாக தென்காசி கிழக்கு பகுதியில் தெய்வங்கள் அமர்ந்து வாக்கு சொன்னதாக பேச்சுவலக்கில் அமைந்திருத்தலை காணலாம். கடலோரமும், வரண்ட நிலபகுதியிலெல்லாம் மாந்திரீகமும் , தெய்வ வசிய சங்கல்பங்கள் ஏற்படுத்தி உருகொண்டு செல்வது வழக்கில் இருந்தது. பழங்குடிகளின் மாட தெய்வங்கள் குடியிருந்தன. கால தேவதையான யட்சினியை நிறுவி ஆலயங்கள் பல செய்திருந்தனர்.

கூப்பிட்டால் ஓடி வரும் அம்மன்களாக அண்மையில் நாம் கண்டடைந்தவைகளே. வாரம் ஒரு முறை சோலையம்மனை பார்க்க வில்லையென்றால், அது வீடு தேடி வந்து விடும், நான் போய் ஒரு கும்பிடு போட்டு வருகிறேன், என்று என் அம்மா சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

ஊரெங்கும் கருங்கல் சிலைகளாக, இருக்க காரணம் மாட தெய்வங்களே... பூசையெல்லாம் வருடம் ஒரு முறை தான். படையல், பலி  என்றிருக்கும். மாட தெய்வம் ஒன்று. ஒருவர் உடம்பில் ஏறி... எனக்கு குளிருது, தனியாக இருக்கிறேன் என்று சொன்னதை பார்த்திருக்கிறேன். ஜோசியம் பார்த்திருக்கிறேன். குறி சொல்பவர்களை கேட்டிருக்கிறேன். தெய்வங்கள் கோவில் கொடையில் ஆடு சேவல் பலியிட்டு, சுடுகாட்டிற்கு வேட்டைக்கு சென்று திரும்பி குறி சொல்லும்.

இத்தனை குறி கேட்பவர் வரும் என்று தெய்வம் முன்னமே சொல்லி விடும்... அதற்கு தகுந்ததாற் போல் பழம், வெத்தலை எடுத்து தயாராகவைப்பார்கள்.. 50 என்றால் 50 பேருக்கு. ஒரு மனிதர் தெய்வ குணங்களை முழுமையாக அடையவும் குறி சொல்லவும், பின்னர் விலகவும் என்று மாறி மாறி பிரசனம் செய்வது எனக்கு புதிது.. இங்கே அவர் எல்லையை வரையறுக்கவில்லை.  களம் என்ன என்பதை சோளி உருட்டி தெய்வம் சொன்ன வண்ணமே இருக்கும். உலா போய் வரும் தெய்வம், அதன் போய் வரும் காலம்,அதன் இடைவெளி என்பது மிகச் சொற்பமான நிமிடங்களே. போகும் இடத்தில் தெய்வமோ, தேவதையோ, எச்சினியோ எதுவாக இருந்தாலும் கண்டும், கேட்டும் வந்து அதன் உருவகங்களை விளக்கி சொல்லி வரும்..

அம்மன் உடைய தேவ கணங்கள். உருமாறி செல்வதும் அதை கிரகிக்கபடுவதும் நடக்கிறது. அதன் காலம் நேரம் குறைவு. அடையாளங்கள், குறியீடுகள் எந்த சுவடுமில்லாமல் இங்கே இருக்கிறது. மிக ஆழ்ந்த படிமங்களால் ஆனது.. எல்லாவற்றுக்கும் தொடர்பு இருந்தது. தெய்வத்தை தேவதையை கிரகிக்க நாம் நம் மனத்தை உள் கொள்ள பழக கற்று கொள்ள வேண்டும்.சொல்லி கொண்டே வந்தது தெய்வம், நான் மறுக்க அங்கே ஒன்றுமில்லை, நான் வெறுமையானேன்,

கேள்வி கேள் என்றது, கேட்க அங்கே நான் விழிப்பு நிலையில் இல்லை. பல வருடம் அப்பியாசம் செய்து பழக்கப்பட்ட இந்த உடலும் மனமும் தெய்வங்கள் முன் கேள்வியின்றி தான் இருந்தனபோய் வாஒன்றுமில்லை நான் பார்த்து கொள்கிறேன் என்றது சாமி.

மிக நுட்பமான, பின்னி பிணைந்த இந்த தெய்வங்களின் தோன்றல்களும், மறைதல்களும் மனிதபிறவியை கடந்து செய்ல் பட்டுதான் கொண்டிருக்கிறது. எழுதும் நான் இதை அறியவில்லை என்றால், நான் மிக தூரத்தில் பயணம் செய்து கொண்டு நிகழ் கால பயணத்தில் உள்ளவர்களும் அதில் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட மனகுவியல்களே காரணமாக கூட இருக்கலாம்.




Monday, July 30, 2018

God s Soul

God s Soul
            The video attached here with this post displays the spirits of divine beings emplaced in the human mind, personality which it uncovered through individual as related with drum move and rotating around by shutting eyes along the observers standing before them. We are seeing a clipping of this video which displays the function and celebrations on the occasion at Arulmigu Sri Pothi Matasamy Temple, located near Tenkasi area in Tirunelveli district. This video was taken from the social network site. The individual who moving as indicated by drum beat grasping a section after the culmination of a customs called as hunting. Hunting, some rituals carried out on the last day of the particular Tamil month. The spirits connected individual came back from the cemetery and moving here and there, what we have noticed. The video will make you get a stun while watching. This happens and conducting, celebrating thousands of years at various parts of villages in different districts of Tamilnadu.
At the end of this celebration, festival, the spirit will reveal to your expectations what we inquired. Individuals get terrified to remain before them due to non-accessibility of truth if it's pronounced. The souls bearing person will tell the truth of future or past whatever you stand in front of them. The individual looks that they may in various parts of the layer in the universe where we couldn't comprehend where we stand and what we search for or distinguish those individuals with our equivalent motions of time in this world. The persons who s carrying as souls disappear from our oscillations and may subconscious.
Consistently, some people sit in one place in some village or in their house and tell the predictions throughout the year. They may attain nearest to our soul frequency, the spirit recurrence and tap the locations and spread over in the universe and get the human soul data in whatever form.
They may take the assist of the goddess-like jakkama, or holy messengers to deliver their real predictions. We cannot explore on science platform related to these conscious and unconscious related exposures and related theories. The appearance is difficult to shape down the disappearance of the soul or energy. Layer by layer it travels and reaches the position where it stands and ties a connection from them.
It's difficult to derive the perception of an external source of the human soul or internal source of the universal soul where they stand and tag the position together. God is being hidden in the form of the man who predicts the future. addresses the people in different villages, different issues and dimensions on the social, cultural and psychological aspects of people and reviewed for possible solutions. I stop here. I will write sometimes after.

(Translation part of the video clippings which posted in Tamil.)

Friday, July 27, 2018

சாமியாட்டம்

 திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகில் அமைந்த கல்லூரணி அருள்மிகு ஸ்ரீ சக்தி போத்தி மாடசாமி கோவில் திருவிழாவில் சாமி காட்டுக்குசென்று வேட்டையாடி திரும்பிவரும் போது பிணத்தை தூக்கி வந்த காட்சி. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இருந்து எடுக்கபட்டது. மிக திகைப்பூட்டுவதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

தன்னிலையை மறந்து ஆடிகொண்டிருக்கும் அவர்கள் நம் ஒத்திசைவை விட்டு வெகு தூரம் இருப்பது போல் காணப்படுகிறது. தமிழ் ஆடி மாதங்களில் தென் தமிழ்நாட்டில் அமைந்த சுடலைமாடன் போன்ற பல கோவில்களில் சாமியாட்டம் ஆயிரமாயிரம் வருடங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

தனியாக ஒரு இடத்தில அமர்ந்து வருடம் முழுவதும் குறி சொல்வதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்கள் சொல்வதும் தன்னிலை மறந்தும் மறக்காமலும் நம் மனித மன ஒத்திசைவுக்கு வந்து சொல்வதை பார்த்திருக்கிறேன். அவர்கள் மாட தேவதைகள், ஜக்கம்மா போன்ற சிறிய தெய்வங்களை தங்கள் மனதிசைவுக்கு ஒற்றி சொல்வார்கள்.

அறிவியலின் எந்த தளத்திலும் இதை ஆராயதக்க விரிவான ஏளிய கோட்பாடுக்களோ அதன் இயக்கத்தின் வெளிபாடுகளின் கட்டளைகள் எங்கிருந்து பெறபடுகின்றன என்பதை தெரிந்து கொண்டலொளிய அதன் அடுத்த கட்டத்தை நகர்ந்து பிடிக்க முயலலாம். அந்த உருவகத்தை புற அல்லது அக வெளிபாடவென்பது குரிய நிலையை வரையறைக்குள் கொண்டு வர கடினம் என்பது ஏன் கருத்து.


சிறு பையனாக நான் பார்த்து பயந்து போன எங்கள் கிராமத்தில் கோவில்கொடையில் ஆடும் சாமிமார்களின் ஆற்றல் இந்த பிரபஞ்சத்தின் உள்ள மானுட மனம் சற்று இணைந்து அதனுடன் ஒன்றி கண்களை மூடி எங்கும் வியாப்பதிருக்கும் அதே ஆற்றலுடன் வெளிய பரவியிருக்கும் மனித மனத்தை படித்தறிந்து சொல்லுதல் என்று புரிந்து கொள்ள தான் வேண்டும்.

Tuesday, July 24, 2018

ஜீவ சமாதி

காணொளியும் புகைப்படங்களும் இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
திருச்சியருகில் உள்ள பிரம்மஶ்ரீ வேதவள்ளி அம்மையாரின் ஜீவ சமாதி 

ஜீவ சமாதி JEEVA SAMADHI

ஜீவ சமாதி





யோகம் செய்யும் அன்பர்கள்  ஜீவ சமாதிகள் பற்றி அறியாமலும் அதன் உண்மையான சாரத்தை உணராமலும், சொல்பவர் பேச்சை கேட்டு, அதை உண்மை என்று நம்பியும் முறைபடுத்தி சொல்பவர் கிடைக்காமலும் அதன் வழி தேடாமலும் இருக்கும் குழப்பமயடையதலை ஒட்டிய, அதன் இருத்தலை தவிர்க்க வேண்டியே இந்த காணொளியும் புகைப்படங்களும் இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
அறிய முடியாமைவாதி என்பது இவ்வுலகில் கிடையாதேன்பது அறிந்து கொள்வதற்காக வேண்டியே  இந்த பதிவுடன் புகைப்படங்களும் காணொளிகளும்.
மூன்று ஆண்டுகள் கழித்து சிறிது நாட்கள் முன்பு  எதிர்பாராமல் JCB இயந்திரம் வேலை செய்யும் நேரத்தில், சமாதி  மீது தவறுதலால் இடித்துவிட்டதால் சமாதியின் மேல் பாகத்தின் ஒரு பகுதி திறந்து கொண்ட சித்தவித்யார்த்தியின் சமாதி்யை பற்றி சிறிய பதிவிது. தமிழ்நாடு திருச்சி மாவட்டம், திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள அந்தோனி தெருவில் அமைந்த சுவாமி சிவானந்தரை பின்பற்றிய பிரம்மஸ்ரீ வேதவல்லி. அவர்களின் சமாதியின் அரிய புகைப்படங்கள் இவைகள்.
மகா யோகியும், வித்யார்த்தியின் உடலும் காண்கையில் அச்சமாதி அண்மையில் வைத்தது போன்று அப்படியே நேரேதிர் தரிசனமாக உள்ளதை காணலாம். சித்த வித்தையின் பெரும்தரிசனம் இவைகள். அதன் பெரும் மதிப்பை உணர்ந்து வித்யார்த்திகள் உயிர்களின் மேல் பெருங்கருணை கொண்டு நித்திய கடமை ஆற்ற இதன் மூலம் நிகழ்வதைப் புரிந்துகொள்வதற்கும் அவரவரின் பிரக்ஞையைப் அறிந்துகொள்வதற்கும் உரிய காலமாக உள்ளதையெடுத்து கொள்ள வேண்டும்.
தவறுதலாக உடைந்து போன பிரம்மஸ்ரீ வேதவள்ளி அவர்களின் சமாதி மீண்டும் மூடப்பட்டது. திருச்சியருகில் உள்ள பிரம்மஶ்ரீ வேதவள்ளி அம்மையாரின் ஜீவ சமாதி அருகிலேயே அமைக்கப் பெற்ற அவரது கணவர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் சமாதியும் அதன் மறுவோரம் உள்ளதை காட்டும் புகைப்படங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
பிரம்மஸ்ரீ வேதவள்ளி அவர்கள் குழந்தை பருவம் முதல் ஞானப்பிதா சிவானந்த பரமஹம்சர் அவர்களுடன் இருந்தவர் என்று காணொளி மூலம் அறிந்து கொள்கிறோம், அவருக்கு அப்பெயர் சுவாமி சிவானந்தர் அவர்களால் வழங்கப்பட்டது என்று சொல்லபடுகிறது. அவருக்கு பிரசவ சமயத்திலும் உடனிருந்தவர்கள் சுவாமியால் நேரடியாக அனுப்பபட்ட வித்தியார்த்திகள் என்று கேள்விபடுகிறோம். இவர் தன்னுடைய கணவர் பிரம்மஸ்ரீ சீனிவாசன் அவர்களுக்கு 2002வருடம் சமாதி வைத்தார் என்று ஆவணங்கள் தெரிவிக்கிறது. 2014 வருடம் இவர் ஜீவசமாதி அடைந்தார்.

கடந்த வாரம் தவறுதலாக jcb யால் சமாதி திறக்கப்பெற்று, மீண்டும் மூடப்பட்டது. வெள்ளை நிறமாக இருந்த அவருடைய தலைமுடி தற்போது கருப்பாய் மாற்றமடைந்திருப்பதையும் அவருடைய உடல் எவ்வொரு மாற்றமில்லாமல் இருப்பதையும் பார்த்து சித்த வித்தையின் மகிமையை வித்தியார்த்திகள் உணர்ந்து கொள்ள வேண்டிய நிகழ்வாகவும், அதை உணரவேண்டியும் இவ்வாறு வெளிப்பட்டிருக்கலாம். இது நிரூபிக்கபடுவதற்கு எத்தேவையும் ஏற்படவில்லை, அவசியபடுவதில்லை. அறிந்தவற்றை திடமாக சொல்லவே இந்த சமாதி நிகழ்ச்சிகள் என்றறியபடுகிறது, அதற்கே வெளிபட்டிருக்கவேண்டும். யூகிக்க வேறேன்ன இருக்கிறது. ஆராயவொன்றுமில்லை, தத்துவார்த்தமாக அப்படிப் பிரித்துக் பார்க்கவும், விவாதிக்கவும் முடியாது.

Thursday, June 21, 2018

Timings 2

Wednesday may 9th 2018 அன்று பதிவிட்ட Timings என்ற கட்டுரையின் சாரம் என்னவென்பதை இங்கு சுருக்கி எழுத முயற்ச்சிக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும் போது உள்ள மனநிலை வேறாகயிருந்திருக்கலாம்.    தவம் இயற்றுவோர் , யோகம் செய்பவர் உடலில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் நிஷ்டை, சமாதி வாய்க்காது என்ற பரவலாக எழுப்பப்படும்  கருத்து தவறானது என்பதையும், மற்றும்  வாசியோகம் என்ற தவவித்தை அறிந்தோர்சூட்சும வித்தை எடுத்தோர், தீட்சை கொடுத்து விட்டன்றே  அவர் சமாதி நிலைக்கு போக உடம்பு தன்னை பாடம் செய்து கொள்கிறதுதான் சமாதிக்கு தான் போய் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இடைப்பட்ட பயிற்சிகளினால் ஏற்படும் நிகழ்வுகள் அவர் தினசரி வாழ்வில் வெளிப்படும் பிம்பங்கள், அதன் சக்தி ஓட்டத்தை தெரிவிப்பது தான். அவர் பயிற்சியின் பங்களிப்பின் வெளிப்பாடு அது. அன்றாட வாழ்வில் நிகழ்வுகளை பல மாற்று வடிவும் கொண்டும் எழும் புனைவது. இதை வாசிக்கும் அன்பர்கள், இந்த அறிவை  என்றும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்  என்பதற்காகவே எழுதப்பட்டது.

Tuesday, June 5, 2018

Recent Samadhi Photos


Thursday, May 10, 2018

The video which was received from a friend and posted here for understanding the value of Yogic practices. Also, the video depicts the construction of samadhi. 

Wednesday, May 9, 2018

Timings

Timings
 I have numerous companions, some among one of a kind and basic cultural reasoning, for the most part taking cover behind finished cash as opposed to chatting on otherworldly to down earth, materialistic world on the front of profound chasing, regardless of whether they enhancing reflections, few testing my trustworthiness. Some required to collect to think about my conduct. Some abused me and tossed out, carried on they got everything as an ace. Their discussion has changed after what extremely required of me. Some read tremendous books and make the basic inquiry which I didn't reply. They mug me, says I have the nonappearance of learning, it's valid.
 I don't have thinking limit. Brain hampered me numerous years back. It begins supposing it consumes to where room requires dumping and I began thinking by then of stay where I stood. It takes numerous years to comprehend this. It's open eye dream. There you talk what your soul considering. Commonly, I talked with numerous individuals. After when I will meet the concerned individual, they didn't act what we have talked. Somebody acts opposite to our discussion. Why they do not look after. They were resting, a few people used to ceaseless dream for a long time. They didn't distinguish they are visualizing while days. Our discussion will emerge whenever. It's not the recurrence, it's redirected. Some other individuals react and carry on what I said. Indeed, even my significant other holds my fantasy and reacts some days after.
There will be a disappointment of understanding by the psyche. The human personality has acted from adolescence. It covers the examination, it's not actuated. In an imaginary, when in awareness, I talk what I need from a soul, it would be ceased by nature. It won't permit you, the explanation for is time. Ordinarily, we mistook for these timings. The division of second what we thoroughly considered soul just recorded. A long time back, a woman asked me what number of ladies you had. How people think over this damn spiritual here. I got amazed and all of a sudden hampered soul. Contemplations running and fluctuating lead to hold down for all time. Why individuals dependably around and thinking people relationship. As of late, I met her. She stated, her life was not dormant and as yet inadequate. It's the time made a long time back and ceased without anyone else's input. It's the contrast between the first run through and second time. The time term between those held up and attempting to dragging in to show. These are the timings we can't ready to influence it to run or modify it to the point that unless prepared to do as such.
 Timings show up in a dream is unique. It changes as per physical body condition. It felt tiredness after rest. Commonly it misconstrues the dream. Rarely in the imaginary view, the discussion shows up amongst me and a school friend who contemplated with me. It expanded and I looked them two talked with late environments, circumstances yet the picture has a place a few decades back. Some of the time matured individuals talked about the new things. It won't from mind reserve units. It's from the present cell, set up by the spirit to pictures over and over. I know I was seeing these discussions and I chose what should talk straightaway and the proper behaviour. After those vanishes, it won't come into the present. The timings show up are far from nearness. It has gone. It won't be associated with us. When it won't be associated with.  I don't have faith in children's stories long back.
We can't approach everything on time running in various circumstances. I confronted trouble to hold the time when I stood and bantered with some individual. Remaining in various what's up a mass makes me wiped out and attempted to proceed with the companions when I remain in this present world to make comforts for my relations. Generally, quite so. My exertion is what is important behind profound or internal voyaging? That how it's done in my life. Incredible ace goes through all the whole universe. We can't take cover behind inside the house and escape from our practices, Source opened to them, we voyaging yet we can't control when we remain on.

General
There will be no requirement for everyday practice to go for Samadhi stages. It's not required for the individual who practised decades continuously.. Average societies in this world can accomplish samadhi after the legitimate start by an extraordinary ace. After the start, time along, life expectancy demonstrates your essence and comprehend the awareness of the universe and truth particularly internal space. On the off chance that you rehearse day by day instantly it takes you to accomplish the phase of a room where spread over the universe reflect inside and progressed toward becoming encroach some place to inborn end. After the start, in the event that you skip or don't refine, you lead the ordinary life accidentally where your spirit touching the outside universe bit by bit, always layer after layer breaks up as per your life expectancy. At last, it takes you to Samadhi toward the end without a comprehension of your cognizance by disengaging the life and birth of that chain which is ceaselessly coming through ages because of your introduction.
 Besides, individuals who are crippled or completed surgery with scars stay in the physical body gets Samadhi also. Numerous years there will be a discussion even a few masters say, there will be a nonappearance of Samadhi when individuals have scars in the body or crippled individual. It's not valid. They additionally have Samadhi as same as like others. A few supporters of grand gurus had Samadhi whom I met and conversed with them. A couple of years back in northern Karnataka, a yogi was burnt after he had samadhi. Old People did not mindful or misconstrued and closed how a yogi will reach samadhi even he had surgery or harmed scars on their body. Consequently, after this, yogis who were perusing this post make themselves trust in this subject and appropriately control the adherents, companions and accomplish the skilled end of yours. This was said by a Mahayogi who had just accomplished in their soul.
 Sometime in the not, so distant future, uneven, limit timings, appears to rest in profound. Abruptly hear the sound of air, breeze, high chillness like feeling in drain dairy cultivate for the safeguarding of steers drain. The breeze leaves the entryway, it tenderly thumps the entryway or bolts somewhat hangs little which I had the sound. At that point it comes inside the lobby, at that point goes to the room where I rest in bed inside the mosquito net. I know, I mindful, am not resting, but rather dozing, unfit to squint or open my eyes. The room turned into the higher side of cool. It spreads on my body, I denied and pleased, asked for don't take, it never tuned in, it takes without my consent and without illuminating the goal put. When it drops then I come to know, where I stand, I see the genuine shades of individuals before me whom they talk and request me. At that point, it's happened frequently, yet we can't control the point when unless we can control the breath. When you refined then you choose where to and whom to go assume off from far position. I stop here to maintain a strategic distance from this point. Perusers can comprehend and hone.


Monday, July 24, 2017

Unrealistic time

 Unrealistic time
Time is unreal. Unrealistic time happens in the present period of the day to day life. Is it all true?
Sometimes, we have confusions extended day by day after some courses of meditations. The present time is real or we sleeping and dreaming of the world in conscious. Whatever the appeared visuals and humans are true or they come in dreams; earlier in physical and later in visuals.
As same as the above appears in dreams, you can wake up and think either you are in dream circle, or you are running in the present situation where your mind senses the period. There is a circle for two road separations while going in meditations. You think you slept somewhere or sleeping in present scale of time, but actually, you are going beyond the mind control. You have to go while sleeping or meditation on one road. One way goes across to deep sleep without consciousness. Another way takes you to sleep, but here it's you see the visuals or dreaming sense or sometimes may appear on others dreams. You could have appeared in dreams. If it comes three times as same as mind sense, then it will become some real situations and a phone call comes from the person or they may get confused with your thoughts with visuals, compare those with the magicians. The magicians work in three spatial dimensions. These dimensions have a limited extent where your mind starts working out of reach from the signals comes from the brain. It may well be correct. Otherwise, how you take the alternate deviations during meditations. You will confirm here.     
Some of the person practiced by expert and some by hereditary masters through learning thoughts. Meditators become normal when they do their regular routine work. By doing meditation, temporarily they may appear on these spatial dimensions. Here spatial dimensions referred as space where you take and travelers to connect your invisible soul.  You can appear as space or vacuum whatever you imagine in your mind as you learned science or engineering. But it’s a space. They will come and go according to your force. The darkness makes you stand still to bring the images on the black screen in front of the closed eyes. Here you can see both the present and the past, you can take as three dimensions as three periods. You always in the future, but you think you may cross over the future to the past and compare with the present. But the future appears as both past and present. So that you can view all the three periodical timings according to your practice of vision development.  Where are those blue small circles appearing in the eyes when on consciousness?
It may appear sometimes. Some get switched on tube light illumination appear on your closed eyes. Most of the times its dark.  Don’t close the eyes. It tends to sleep like me. Then the present thinking, the thoughts continue with capability when you are in bathroom and toilet, how these may appear and disappear in a fraction of the time. You may laugh here. But you feel you are alone undetected by anyone from external sources. You get disturbed by all sounds with high decibels. It's really making me irritated. Cannot hear the television sound by your present sensors like an ear. Then you reduce the sound into the first point on the volume and hear it. It satisfies you, then the problems appear to you from hearing the other tv sounds. Then the appearance of human sounds, babies crying, birds. You can hear the sounds of the bird before six. Whether it's fly 5 km away from your location from your flat.
The opposite huge tree was cut when I came from field camp. Here the tree was cut down up to its trunk above the ground. I used to park my bike always below the tree. It's always very friendly. It’s a rare variety. A cluster of leaves and rain water takes the time to come down when the rain flows. The important thing behind the tree understands our thoughts. I said to tree secretly, you grow fast as much earlier, Leaves started growing from its first trunk later a week. The same species were kept in Tenkasi Siva temple as a root. I always remember the same tree whenever I used to visit. The tree was spread over those floors from the temple top. The smell of the tree, the leaves, their appearance fascinating me, attracted and hugged once I saw a rare species in the forest. While going out for a long trip, I asked daughter to speak to the plants which kept on our balcony. It should resist till our returns. May be the rain showered down for our plants in the balcony, many times, happened always. Topic deviated. The unreal time confuses the humans.
God is not temporal being, then how could happen all the time in present future and the past. There is no such thing as absolute time. Only visual appears in front of us.  But how can we take as this is a fact or real whatever may be? It's studios. Don’t enter into philosophical or expert thinking. It may be something very simple. See, the above paragraph went as such, it deviated when I am writing on present thinking about time. It's accumulated with past time. We understand the series here, one described as earlier events what it narrates. Another explained how what I think of these time and trees. Without confusion, I try to write here for easy understanding. If it’s not friendly or easy to grasp, then, these posts will be on the higher side to interpret with yourselves. When the variation comes in time, then the time changes. The existing time disappears here and you appear at the present time and recording whatever you see, think over, images, ideas, then appear as conclusions.
We cannot concrete the time here. Evidence and scale. Otherwise, you cannot complete your Ph.D. or research works regarding on this. Conclusions given as may be might be. Behind this Cause, you didn’t complete or concluded on what you think and imagine. It's about timing. Unrealistic time. You disappear at 5 “o” clock and reappear at 6.00hrs. The time between them is the real time from my point of view and my experiences. If any reader wants to clarify on these lines, they can send me a mail regarding only on this. If I elaborate I have to sit on meditations and see the blue rings appears or not. Then the topic will change and entire material has to rewrite for this. Blue ring appears? For how many years? Let’s Imagine if am going through the microscope and writing on the right-hand side of the book which I kept to note about the slides on microscope which I go through by my eyes. Descriptions cannot write when you see the picture on the microscope. You have to remove and write immediately on the notebooks kept aside what you have seen inside and you’re your mind understand on the slides. The same way, meditators writing only what they understood at the end just before open your mind. They ask questions about why it happened. Continually talking about the meditation deviate you what purpose you sit for. It travels all the places without any time or distance. They can see the book what I have written through my eyes.
We used to hear the song, any song to touch your mind and soul. While taking meditation, the song plays in your mind with complete music scores. There you can find the space between the songs and you. These types of hearing the song are not the practice of any technique. It comes automatically when you practice regular meditations.
Some have capable of the High power of magnification the images, visuals to bring into the present status and view with analysis. It’s difficult to explain such a huge magnify the thoughts and images. A few days back, I had a dream in presence and consciousness and rewind the music of five songs in alternate patterns. Mix the music of five songs and hear it next after next in seconds. It’s a kind of tapping the sensation of our mind not our brain. Today I remembered the cluster of mixing the music and tried to understand the sound. It may due to write on paper, then transferred in to sound as digitized. I don’t know to write music chords, scores otherwise it's ability to explain the accumulation of sound in one scale.
In the physical world in which the light and sound occurred in the universe to hold the human conscience. It's all about awareness. It’s connected devices. Sometimes you run the life with higher magnifications due to the practice of meditations. The brain understands the explanations from the mind which is connected to the highest level of frequencies or conscious whatever may be. But an understanding of simple things is coming from the mind. The universe sends the signals to particular grasper to bring the mind into their level of receiving in fractions of a second.